அமோசான் நிறுவனத்துக்கு இந்திய வர்த்தக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதிப்பு.
பிரபல சர்வதேச வணிக நிறுவனமான அமோசனுக்கு இந்திய வணிக போட்டி ஒழுங்குமுறை ஆணையம் சிசிஐ (Competition Commission of India) ரூ.202 கோடி அபராதம் விதித்துள்ளது. ஃபியூச்சர் ரீடைல் என்ற வணிக நிறுவனத்தில் செய்த முதலீடு குறித்து தகவல் தெரிவிக்காமல் மறைத்ததற்காக அமேசானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
20219-ஆம் ஆண்டில் ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்ய, அமோசனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்தம் குறித்த தகவல்களை அந்நிறுவனம் தெரிவிக்காமல் மறைத்ததாக இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்தில் அமோசான் நிறுவனம் செய்த முதலீடு ரத்து செய்யப்படுவதாக கூறி, அபராதத்தை விதித்துள்ளது.
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…