50,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் அமேசான் நிறுவனம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இந்திய அளவில் இதுவரை, 125,101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,726 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கொரோனா ஊரடங்கால், பல தொழில் நிறுவனங்கள் வேலையாட்களை குறைத்தும் உள்ளது.
இந்நிலையில், பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவில் தாளிக்கமாக 50,000 பேரை பணியில் அமர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் கிடைக்கவும், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது கூறியுள்ளது.
மேலும், இந்தியாவில், 2025-க்குள், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த போவதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…