மகாராஷ்டிரா நேருல் நகரிலிருந்து பான்வவெலுக்கு செல்லும் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த பான்வெல் ரயில் நிலை ஊழியர்கள் ரயில் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு மருத்துவரை அணுக அந்நிலையத்தில் கிளினிக்கில் மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பிரச வலியில் துடிக்கும் பெண்ணுக்கு ரயில்வே நிலைய வளாகத்தில் சிகிச்சை அளித்தார்.
அவரது சிகிச்சை மூலம் பிரச வலியில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு ருபாய் மட்டுமே வாங்கியுள்ளார். இதனால் அங்கிருந்த ஊழியர்கள் பயணிகள் ஆச்சர்யம் அடைந்தனர். வெகுவாக மக்கள் மருத்துவரை பாராட்டினார். ஒரு ருபாய் மருத்துவர் என்று பட்டமும் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…