குஜராத் முதல்வர் அமரிந்தர் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் நாட்டில் பெருகி வரும் போதைப்பொருட்களை முற்றிலுமாக அகற்ற நாடு முழுவதும் ஒரே மாதிரியான அணுகுமுறை தேவைபடுகிறது.எனவே இதனை அகற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
பேதை பொருள்களுக்கு சிறார் முதல் பெரியவர் வரை அடிமை பட்டு வருகின்றனர்.இதனால் உடல் நலம் மட்டுமல்லாமல் மன நலமும் பாதிக்க்பபடுகிறது.
இதில் இதனை ஆதிகமாக பயன்படுத்துபவர்களின் பட்டியலில் இளம் வயதினரே இருப்பது கூடுதல் அதிர்ச்சியை தருகிறது.அரசு இதனை விலை அதிகப்படுத்தி விற்றாலும் அதனை வாங்கி அடிமையாகும் சூழலே நிலவுகிறது.இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் என்பதை மனதில் வைத்து இதற்கு ஒரு தீர்வு கண்டால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…