இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதியில் காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் யாரும் ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என அமராவதியில் முடிவு செய்த விவசாயிகள், கடையடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.
இந்த போராட்டத்திற்க்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட அளிக்கக்கூடாது என கிராம மக்கள் முடிவு செய்தனர். மேலும், சாலை மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எனவே நிலைமை சிக்கலானதைத் தொடர்ந்து, ஒத்துழைப்பு அளிக்க வேண்டியும் போராட்டத்தை கைவிடக்கோரியும் காவல்துறை அதிகாரிகள் தங்கள் சீருடையிலேயே போராட்டத்தை கைவிடக்கோரி மக்களின் கால்களைத் தொட்டு வணங்கினர். இந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க செய்துள்ளது.
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…
சென்னை : கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை,…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா…
சென்னை : பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி செயலாளர் நியமனம் தொடர்பாக ஏற்பட்ட மோதல்…