காஷ்மீர் முதலமைச்சராக பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் – பிடிபி- தேசிய மாநாட்டு கட்சி இணைந்து ஆட்சியமைக்கின்றது.அதேபோல் முதலமைச்சர் பதவிக்கு பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி முன்மொழியப்பட்டுள்ளார்.
எனவே முதலமைச்சராக பிடிபியின் அல்டாப் புஹாரி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானதை அடுத்து மூன்று கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…