காஷ்மீர் முதலமைச்சராக பதவி ஏற்கும் அல்தாப் புகாரி…!

Default Image

காஷ்மீர் முதலமைச்சராக  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் – பிடிபி- தேசிய மாநாட்டு கட்சி இணைந்து ஆட்சியமைக்கின்றது.அதேபோல் முதலமைச்சர் பதவிக்கு  பிடிபி கட்சியின் அல்தாப் புகாரி முன்மொழியப்பட்டுள்ளார்.

எனவே  முதலமைச்சராக பிடிபியின் அல்டாப் புஹாரி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டணி உறுதியானதை அடுத்து மூன்று கட்சிகள் சார்பில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்