மாநில எல்லைகளை மூடிவிடுங்கள்.! வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்.!

Published by
மணிகண்டன்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது. மேலும், வெளிநாட்டில் இருந்து ஏற்கனவே வந்தவர்களை தனிமைப்படுத்தியிருக்க கூறி அவர்களை கண்காணித்து வருகின்றனர். 

தற்போது வெளிமாநிலத்தில் வேலைக்காக சென்றவர்கள் ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் தங்களது சொந்த ஊருக்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இதனை கட்டுப்படுத்த சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்துங்கள். அவர்களை எல்லையில் தனிமைப்படுத்தி வைத்திருங்கள். என மத்திய கேபினெட் செயலர் ராஜீவ் கவுபாவும், உள்துறை செயலர் அஜய் பல்லா ஆகியோரும் வீடியோ கான்பிரன்சின் மூலம் அனைத்து மாநில செயலருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் அறிவுறுத்தியுள்ளனர். 

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago