கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர்-31 வரை மூடப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார். மேலும், பள்ளிகள் மூடப்படுவது குறித்து செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட உத்தரவு அக்டோபர் 5 வரை செல்லுபடியாகும்.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து முதல்வர் மணீஷ் சிசோடியா பேசுகையில், அக்டோபர் 31 வரை டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதற்கான வழிமுறைகளை நான் வெளியிட்டுள்ளேன். இது குறித்த உத்தரவு விரைவில் வழங்கப்படும் என்றார்.
மேலும், இது குறித்து ஒரு அறிக்கையில், ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவர்கள் கல்வி கற்பித்தல் தொடரும் மற்றும் ஊக்குவிக்கப்படும். ஏற்கனவே, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன, மேலும் சில மாணவர்கள் உடல் ரீதியாக பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். அதே போல், பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…