நவம்பர் 28-ஆம் தேதி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் வருகிற நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என மக்களவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது இருபத்தி எட்டாம் தேதி பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…