இந்தியா முழுவதும் 31-ம் தேதி வரை அனைத்து பயணி ரயில் ரத்து .!

Published by
murugan

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் ரயில் சேவையையும் 31-ம் தேதி வரை இந்திய ரயில்வே நிறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபர் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்தார்.அதேபோல கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு ரயிலில் சென்றார்.

இதுபோன்ற கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் ரயிலில் பயணம் செய்வதால் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.இதனால் இந்திய ரயில்வே நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயிலையும் 31-ம் தேதி வரை  நிறுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

14 minutes ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

1 hour ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

2 hours ago

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

4 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

5 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

6 hours ago