அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார் தேசிய அளவில் புகழ் பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.மேலும் இது மாற்றுப்பாலினத்தவரும் அரசியலில் காலுன்ற செய்யும் முன்மாதிரியாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் தனக்கென்று உள்ள உரிமைகளையும் , அதிகாரங்களையும் நோக்கி நகர்கிறார்கள் என்பது சமூகத்திற்கு புலப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…