அகில இந்திய மகளிர் காங்கிரஸ்..! தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமனம்..!

Default Image

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலராக திருநங்கை அப்சரா நியமிக்கப்பட்டுள்ளார் தேசிய அளவில் புகழ் பெற்ற திருநங்கை பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.மேலும் இது மாற்றுப்பாலினத்தவரும் அரசியலில் காலுன்ற செய்யும் முன்மாதிரியாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் தனக்கென்று உள்ள உரிமைகளையும் , அதிகாரங்களையும் நோக்கி நகர்கிறார்கள் என்பது சமூகத்திற்கு புலப்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்