விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அவசரகால தேவைகளுக்காக நாடு திரும்பியவர்கள்.
துபாயில் இருந்து 191 பயணிகளுடன், கேரள மாநிலம் கோழிக்கூடு விமான நிலையத்தை வந்தடைந்த போது, அந்த விமானம் பெரும் விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துபாயின் இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், விமானத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தார்கள். நாங்கள் விமானி தீபக்கை இழந்து விட்டோம் என்பதில் மிகவும் வருத்தமடைகிறோம். துணை விமணியும் உயிரிழந்து விட்டதாக கேள்வி படுகிறோம். மேலும் வரும் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விமானத்தில் பயணம் செய்த அனைவருமே அவசர தேவைகளுக்காக தான் பயணம் செய்தனர். சிலருக்கு விசா கேன்சலாகிவிட்டது. சிலர் காலாவதியான வழக்குகளை சந்தித்தவர்கள். சிலர் வேலையிழந்தவர்கள். வேறு சிலர் சிகிச்சைக்காக பயணம் செய்தவர்கள்.’ என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…