இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் இன்று தன் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசியான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அல்ஹைட்ராக்ஸிகிம்- II ஐப் பயன்படுத்தபோவதாக அறிவித்துள்ளது.
அல்ஹைட்ராக்ஸிகிம் என்பது ஒரு மருந்தியல் ஆகும். இது தடுப்பூசியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிக ஆன்டிபாடிகளை உருவாக்கி, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதன் மூலம் மேம்படுத்துகிறது. இந்நிலையில், கன்சாஸை தளமாகக் கொண்ட விரோவாக்ஸ் எல்.எல்.சி கோவாக்சின் பயன்பாட்டிற்கான உரிமம் வழங்கியுள்ளது. இது தற்போது இந்தியாவில் மருத்துவ பரிசோதனைகளின் மேம்பட்ட கட்டங்களில் உள்ளது.
தற்போது, பாரத் பயோடெக் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனைகளை ஜூன் மாத இறுதியில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் ஒப்புதல் பெற்ற பின்னர் நடத்தி வருகிறது.
இதன் தடுப்பூசி ஆன்டிஜென்களுக்கு அதிக ஆன்டிபாடி பதில்களைத் தூண்டும் துணை மருந்துகளின் வளர்ச்சி தன்மைக்கு ஒரு முக்கியமான தேவை உள்ளது. இதனால், நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட நீண்டகால பாதுகாப்பு கிடைக்கிறது என்று பாரத் பயோடெக் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எலா கூறினார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…