உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பெயிண்ட் விற்பனை மையத்தில் பற்றி எரியும் நெருப்பை அணைக்க தீயணைப்புக் குழுவினர் போராடி வருகின்றனர். முத்திகஞ்ச் ((Muthiganj)) என்ற பகுதியில் செயல்பட்ட பெயிண்ட் விற்பனை மையத்தில் திடீரென தீப்பற்றியது. அங்கு இருப்பு வைக்கப் பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களில் பற்றிப்பரவிய நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது.
தகவலின்பேரில் வந்த தீயணைப்புக் குழுவினர், நெருப்பை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். கடையில் இருப்பவை எல்லாமே பெயிண்ட் என்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அருகே இருந்த பிற கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…