அலகாபாத்தில் பெயிண்ட் விற்பனை..!! மையத்தில் பற்றி எரியும் தீ..!!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பெயிண்ட் விற்பனை மையத்தில் பற்றி எரியும் நெருப்பை அணைக்க தீயணைப்புக் குழுவினர் போராடி வருகின்றனர். முத்திகஞ்ச் ((Muthiganj)) என்ற பகுதியில் செயல்பட்ட பெயிண்ட் விற்பனை மையத்தில் திடீரென தீப்பற்றியது. அங்கு இருப்பு வைக்கப் பட்டிருந்த பெயிண்ட் டப்பாக்களில் பற்றிப்பரவிய நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறி வருகிறது.

தகவலின்பேரில் வந்த தீயணைப்புக் குழுவினர், நெருப்பை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். கடையில் இருப்பவை எல்லாமே பெயிண்ட் என்பதால், தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அருகே இருந்த பிற கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்