பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் விமானப் போக்குவரத்து வீரர்களான ஆதித்யா கோஷ் மற்றும் வினய் துபே ஆகியோரின் ஆதரவுடன் ஆகாசா ஏர், மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு இன்று முதல் விமான சேவையை தொடன்கியது.
இந்த விமானம் மும்பையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு 11.25 மணிக்கு அகமதாபாத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.
ஆகாசா தனது விமான இயக்குநரின் சான்றிதழை ஜூலை 7 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) பெற்றது. ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் விமானத்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 13, ஆகஸ்ட் 19 மற்றும் செப்டம்பர் 15 முதல் பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-மும்பை மற்றும் சென்னை-மும்பை வழித்தடங்களில் ஆகாசா ஏர் சேவையைத் தொடங்கும்.
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத படங்களின் வரிசையில் பல படங்கள் இருக்கிறது. அதில் முக்கியமான படம் என்றால்,…
லக்னோ : நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணியும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியும் மோதி…
சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.…
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…