கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, கொரோனா வைரஸுக்கு நெகட்டிவ் என்று பரிசோதித்த பின், அஜித் பவார் இன்று ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதை தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில், அடுத்த சில நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவார் என்றும், விரைவாக குணமடைய விரும்பியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…