தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் (adjusted gross revenue) தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ரூ.10,000 கோடி நிலுவை தொகையை மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளது. பின்னர் பாக்கித்தொகையை நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.35,586 கோடி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.50,000 கோடி தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தற்போது ரூ.2,500 கோடி தருவதாகவும், வெள்ளிக்கிழமை ரூ.1000 கோடி தருவதாக வோடபோன் அளித்த உறுதியை நீதிமன்றம் ஏற்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…