ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான அலைக்கற்றையை பெறுவதற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப தயாராகியுள்ளது.
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவை எப்படி உள்ளது என்பதை சோதித்து பார்க்க பல நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனமும் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. இதில் சீனாவின் ஹீவேய் மற்றும் இ செட்டி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சேவையை வழங்க உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், சீனா உடனான எல்லை பிரச்சனைக்கு பின் சீன நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்ற திட்டங்களுக்கு உள்நாட்டு பாதுகாப்பை காரணம் காட்டி மத்திய அரசு ஒப்புதல் அளிக்க தயங்கி வருகிறது. இந்நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கான சேவையை பெறுவதற்க்காக சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை மீண்டும் அனுப்ப உள்ளன.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…