கொரோனாவை கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் ஆலோசனையை கவனிக்காமல் சில விமான நிறுவனங்கள் முன்பதிவுகளை தொடங்கிய நிலையில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்திய பிறகே விமான சேவை தொடங்கப்படும் என்றும் கொரோனா பரவாது என்ற நிலை வரும்போதுதான் விமான சேவைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…