சீனாவில் தயாரான ரேபிட் கிட் கருவிகளை இந்தியா கொண்டுவர ஏர் இந்தியா விமானம் தற்போது சீனாவிற்கு புறப்பட்டது.
கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் விரைவாக கண்டறியும் ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவிகளை இந்திய அரசு சீனாவிடம் ஆர்டர் செய்திருந்தது. அதன் படி முதற்கட்டமாக 3 லட்சம் கிட்கள் பரிசோதனை செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது மேலும், ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை இந்தியாவிற்கு கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் சீனாவிற்கு புறப்பட்டது. இந்த விமானம் மூலம் ரேபிட் கிட் கருவிகள், மருத்துவ உபகரணங்களை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் இந்த விமானம் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…