கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதையடுத்து, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள், விமானங்கள் மற்றும் இரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான சேவை நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மேலும், இவர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்துள்ளனர். இதனையடுத்து, ஏர் இந்தியா ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்தியாவில் தங்களது விமான முன்பதிவை நிறுத்தியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…