மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையால் குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியில் செல்ல முடியாத நிலையில், வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
மழை விடாது பெய்து வருவதால், வீடுகளும் முழ்கும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இதனையடுத்து மக்களை மீட்கும் பணியில் விமானப்படை தீவிரமாக இறங்கி உள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நவ்சாரி நகரத்தில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்த பாட்டியை, விமானப்படையின் இளம்வீரர் கரண் தேஷ்முக் ஹெலிகாப்டரில் இருந்து அவர் வீட்டருகே இறங்கி என் பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளார். இதனையடுத்து பலரும் அந்த வீரருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், இந்த வீடியோ சமூக வலைகளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…