ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

Default Image

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது .
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில்   அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது . சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.மேலும் இது தொடர்பான வழக்கின் விசாரணை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்