குஜராத் அகமதாபாத்தில் பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து மோதி 2 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத் அகமதாபாத்தில் உள்ள அக்பர்நகர் பகுதியில் புதன்கிழமை அன்று ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அக்பர்நகர் பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் உள்ள தூணில் பேருந்து ஒன்று மோதியுள்ளது .இந்த விபத்தில் பேருந்து இரண்டு துண்டுகளாக நொறுங்கியது .
இந்த விபத்து தொடர்பாக அகமதாபாத்தின் பி.ஆர்.டி.எஸ் பொது மேலாளர் கூறுகையில், விபத்து நடந்த போது பேருந்தில் யாரும் இல்லை என்றும் ,அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் கன்டெக்டருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…