பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை முன்னாள் அதிகாரி கிருஷ்ணகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் பல லட்சம் பணம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்ததாக அப்போதைய சிறைதுறை அதிகாரி டி.ஜி.பி. சத்தியநாராயணா மீது டி.ஐ.ஜியாக ரூபா புகார் கூறியிருந்தார். லஞ்ச பணத்தில் அப்போதைய சிறை அதிகாரியாக இருந்த கிருஷ்ணகுமாருக்கும் பங்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
அந்த பணத்தில் கிருஷ்ணகுமார் சொத்துக்கள் வாங்கி இருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்கின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…