விரைவில் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் மஹாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் என முக்கிய அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு தலைமை தேர்தல் அதிகாரி பேசுகையில், ‘ மீண்டும் வாக்குசீட்டு முறை கொண்டுவருதல் சாத்தியமில்லாத ஒன்று, அது பழங்கால கண்காட்சி பொருள் போல இருக்கிறது. கார், மோட்டார் சைக்கிள் போல அதிலும் பழுதுகள் ஏற்படும். ஆனால் அதனை யாரும் ஹேக் செய்துவிட முடியாது’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…