நரேந்திர மோடிக்கு அடுத்த இடத்தில் எம்.எஸ் தோனி ! மக்களின் மனம் கவர்ந்தவர் பட்டியல் !

Published by
Vidhusan

இங்கிலாந்தின் YouGov என்ற நிறுவனம் உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் குறித்து சர்வே ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 42 நாடுகளைச் சேர்த்து 42 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்டது. இதில் இந்திய அளவில் மக்கள் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி 15.66 % பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி 8.58% பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தை தொழிலதிபர் ரத்தன் டாட்டா  பிடித்துள்ளார், 4வது இடத்தை ஒபாமாவும், 5வது இடத்தை பில்கேட்ஸ், 6வது இடத்தை சச்சின் டெண்டுல்கரும், 7வது இடத்தை வீராட் கோலியும், 8வது இடத்தை ஷாருக்கான், 9வது இடத்தை ஜாக்கிஜான், 10வது இடத்தை தலாய் லாமா ஆகியோர் பிடித்துள்ளனர்.

இந்திய அளவில் பெண்களுக்கான பட்டியலில், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் 10.36% பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 9.46% பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

Published by
Vidhusan

Recent Posts

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

26 minutes ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

47 minutes ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

2 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

2 hours ago

பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

3 hours ago