சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான்  7.4 விழுக்காடாக நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பு – பிரதமர் நரேந்திர மோடி

Published by
Dinasuvadu desk
  • டெல்லியில் உலக வர்த்தக மாநாட்டு நடைபெற்று வருகின்றது.இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
  • சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான்  7.4 விழுக்காடாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது .
டெல்லியில் நடைபெறும் உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது பிறகு விலைவாசி உயர்வு மக்களை திணற அடித்துக் கொண்டும் இருந்தது.கடந்த காலங்களில் அமைச்சர்களுக்கு  இடையே யார் அதிக அளவில் ஊழல் செய்வது என்று போட்டி நிலவியதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர் தற்போது அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருப்பதாக மோடி பெருமிதம் தெரிவித்தார்.நாட்டின் வளர்ச்சி விகிதம் சுதந்திரத்திற்கு பின் பாஜக ஆட்சியில் தான்  7.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 4.5 விழுக்காடு இருப்பதாகவும் G.S.T போன்ற பொருளாதார சீர்திருத்தம் காரணமாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக மோடி தெரிவித்தார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago