கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் கட்டட வேலைகள், எலெக்ட்ரிக்கல், பிளம்பர் ஆகியோர் தங்கள் வேலைகளை செய்யலாம் என சில விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே போல ஆன்லைனில் செல்போன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை விற்பனை செய்யவும் ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு ஏப்ரல் 20க்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் விநியோகிஸ்தர்கள் அனுமதி வாங்கி குறிப்பிட்ட இடங்களில் விநியோகிக்க முடியும் என்பதால், ஆர்டர் செய்பவர்களுக்கு வந்து சேரும் சரியான தேதி நேரம் உள்ளிட்டவை மாறுபடும் என கூறப்படுகிறது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…