Minister Ashwini Vaishnav [Image source : Twitter/@AshwiniVaishnaw]
ஒடிசா ரயில் விபத்துக்கு பின் அதே பாதையில் 51 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் இயக்கபட்டது.
நாட்டையே பதைபதைக்க வைக்க ஒடிசா ரயில் விபத்தின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் குறையவில்லை. உடல்கள் சிதைந்து ரயில் விபத்தில் உயிரிழந்த தங்கள் உறவினர்களை இழந்தவர்களை இன்னும் பலர் தேடி வருகின்றனர். இந்த ரயில் விபத்து காரணமாக அப்பகுதியில் கிட்டத்தட்ட 3 நாட்களாக பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் நிறைவுபெற்று, ரயில் விபத்து ஏற்பட்ட அதே பகுதியில் முதன் முதலாக சரக்கு ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…