Minister Ashwini Vaishnav [Image source : Twitter/@AshwiniVaishnaw]
ஒடிசா ரயில் விபத்துக்கு பின் அதே பாதையில் 51 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் இயக்கபட்டது.
நாட்டையே பதைபதைக்க வைக்க ஒடிசா ரயில் விபத்தின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் குறையவில்லை. உடல்கள் சிதைந்து ரயில் விபத்தில் உயிரிழந்த தங்கள் உறவினர்களை இழந்தவர்களை இன்னும் பலர் தேடி வருகின்றனர். இந்த ரயில் விபத்து காரணமாக அப்பகுதியில் கிட்டத்தட்ட 3 நாட்களாக பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் நிறைவுபெற்று, ரயில் விபத்து ஏற்பட்ட அதே பகுதியில் முதன் முதலாக சரக்கு ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…