தனது தயார் ராணுவ பயிற்சி மேற்கொண்ட அதே பயிற்சி கூடத்தில் மகன் 27 வருடம் கழித்து பயிற்சி மேற்கொண்டார்.
சென்னை ராணுவ பயிற்சி கூடத்தில் 1995ஆம் ஆண்டு ஸ்மிதா சதுர்வேதி என்பவர் பயிற்சி பெற்று வெளியேறி , தற்போது அவர் ஓய்வுபெற்ற மேஜராக இருக்கிறார்.
அதே போல , அவரது மகன் தற்போது சென்னை ராணுவ பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்து ராணுவத்தில் பணியாற்ற உள்ளார்.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த சென்னை, பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு டிவிட்டர் பதிவில்,
‘ பெண் அதிகாரிக்கு நெகிழ்ச்சிமிகு தருணம். மேஜர் ஸ்மிதா சதுர்வேதி (ஓய்வு), 1995ஆம் ஆண்டு பயிற்சி மேற்கொண்ட நிலையில், 27ஆண்டுகள் கழித்து அவரது மகன் அந்த ராணுவ பயிற்சியை முடித்துள்ளார்’ என பகிர்ந்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…