ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் விளம்பர வளர்ச்சி உயர்ந்துள்ளது என்று ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) நேற்று தெரிவித்துள்ளது.
இந்திய தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் விளம்பர வளர்ச்சி கடந்த ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 456 மில்லியன் வினாடிகளாக உயர்ந்துள்ளன. இது கடந்த 2018 முதல் எந்த காலாண்டிலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாகும் என்று பார்க் நேற்று தெரிவித்துள்ளது. டி.ஆர்.பி சர்ச்சைக்கு பிறகு செய்தி சேனல் பார்வையாளர்களின் வாராந்திர மதிப்பீடுகளை பார்க் நிறுத்தியது.
மதிப்பீடுகள் இல்லையெனில் டிவி நெட்வொர்க்குகளுடன் விளம்பரங்களை வைக்க நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான உள்ளீடுகளில் ஒன்றாகும். செய்தி சேனல்களில் விளம்பர வளர்ச்சி 25 சதவீதமும், திரைப்பட சேனல்களில் விளம்பர வளர்ச்சி 23 சதவீதமும் மற்றும் பொது பொழுதுபோக்கு சேனல்களில் வளர்ச்சி 21 சதவீதம் உயர்ந்துள்ளது என்று பார்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…