கேரளா மாநிலதில் உள்ள இடுக்கி பகுதி தமிழக கேரளா எல்லையாக இருப்பதால் அங்கு, தமிழர்கள் அதிகம் ஆதலால் அங்கு நடைபெறும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பாக அதிமுக போட்டியிட்டது. இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து இடது சாரிகள் கூட்டணி போட்டியிட்டது.
இந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக அதிமுக கட்சி வேட்பாளர் எஸ்.ப்ரவீனா போட்டியிட்டார். இந்த தேர்தலில் இடது சாரி கூட்டணி வேட்பாளரை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கேரளாவில் தனது முதல் கிராம பஞ்சாயத்தை காங்கிரஸ் உதவியோடு கைப்பற்றியுள்ளது அதிமுக.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…