ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க அளிக்கப்பட்ட காலக்கெடு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இதற்குள் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டு பயனற்றதாகிவிடும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் தெறிவந்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…
சென்னை : பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் இனி Go Back மோடி என சொல்ல மாட்டோம் Get Out…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில்…
நியூயார்க் : மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது புதியதாக குவாண்டம் கம்பியூட்டிங் சிப்-ஐ அறிமுகம் செய்தது. குவாண்டம் கம்ப்யூட்டர் என்பது நாம்…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டி இன்று, இந்திய அணி தனது முதல் போட்டியை தொடங்குகிறது. இந்தியா மற்றும்…
சென்னை : வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட நாளாக அமைந்து விடுகிறது. நாளை ஒரே…