அதானி பங்குச்சந்தை மோசடியை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கக்கோரி ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ், எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்.
அமரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழுமம் பங்குசந்தையில் தொடர் சரிவில் உள்ளது. அதானி குழுமம் பங்குசந்தையை தவறாக கையாளுதல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியோடு, அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதானியின் சாம்ராஜ்ஜியம் பற்றிய ஹிண்டன்பர்க்கின் அறிக்கை ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை இப்போது நாடு முழுவதும் பராக் முடிகிறது. இதன் விளைவாக உலகின் செல்வந்தர்கள் பட்டியலில் கெளதம் அதானி தற்போது 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதானி குழுமம் மோசடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், அதானி பங்குச்சந்தை மோசடியை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கக்கோரி ஆம் ஆத்மி, பி.ஆர்.எஸ், எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன் பதாகைகளை ஏந்தி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…