அதானி குழுமத்தின் மீதான புகார் குறித்து விசாரிக்க கோரி காங்கிரஸ் சார்பில், நாடு முழுதும் வரும் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கக்கோரி, நாடு முழுதும் 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. எல்ஐசி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்களின் முன் வரும் 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழுமத்தில் செய்த முதலீடு குறித்து, எல்ஐசி பதில் அளிக்கவேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…