போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து ராகிணி திவேதி, சஞ்சனா இருவரையும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி இரண்டு பேரும் ஜாமீன் கேட்டு பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணை வந்தது. அன்று விசாரணையை நடைப்பெற்ற நிலையில், 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
19-ம் தேதி ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார். இதற்கு நடிகைகள் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர், நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ராகினி திவேதி, சஞ்சனா கால்ரானி மற்றும் ராகுல் ஆகியோரின் ஜாமீன் மனுவை கர்நாடக நீதிமன்றம் நிராகரித்தது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…