ரஜினிகாந்த் : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். செய்தியாளர்களை சந்தித்த போது ” பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக தலைவர் எனது அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். அதைப்போல, ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற அருமை நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனவும் நடிகர் ரஜினி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…