பாலியல் தொழிலாளர்கள் அதிரடி முடிவு

Default Image

மேற்கு வங்கத்தில் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் வரும் மக்களவை தொகுத்தியில், நோட்டாவுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தேர்தல் சமயத்தில் ஒட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற பின் எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் என தெரிவித்துள்ளனர். தங்களிடம் முறையான அடையாள அட்டை இல்லாததால், எங்களால் அரசு திட்டங்களை பெற முடிவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்