2047இல் இந்தியா அசுர வளர்ச்சி பெரும்.! முகேஷ் அம்பானி நம்பிக்கை.!

Published by
மணிகண்டன்

2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். – முகேஷ் அம்பானி.

குஜராத் மாநிலத்தில், ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் குறிப்பிடுகையில், ‘ இந்திய பொருளாதாரம் தற்போது 3 ட்ரில்லியன் டாலரை கொண்டிருக்கிறது. இதே வளர்ச்சி நீடித்தால், 2047ஆம் ஆண்டிற்குள் 13 மடங்கு வளர்ச்சி அதிகரித்து 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். உலக பொருளாதாரத்தில் முதல் 3 இடத்திற்குள் இந்தியா இருக்கும்.

இந்தியா சுதந்திரம் பெற்ற 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, பொருளாதார வளர்ச்சியில் இந்திய நாடு பல்வேறு முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ளும். பெரிய வளர்ச்சியை எட்டும். பயோ-எனர்ஜி, டிஜிட்டல் புரட்சி, கிளீன் எனர்ஜி  ஆகிய மூன்று துறைகளும் எதிர்காலத்தில் இந்தியாவின் அசுர வளர்ச்சி அடையும். எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

18 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago