மும்பையில் நகர்ப்புற ஏசி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. மேற்கு ரயில்வே 10 ஏசி ரயில்கள் உட்பட 194 சிறப்பு சேவைகளை இன்று முதல் இயக்குகிறது.
சிறப்பு புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சமூக இடைவெளியை பின்பற்றபதற்கும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தினசரி சிறப்பு புறநகர் சேவைகளின் எண்ணிக்கையை 506 முதல் 700 ஆக உயர்த்துவதற்கான முடிவை மேற்கு ரயில்வே எடுத்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…