டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தலின்போது குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்கு சிரோமணி அகாலி தள் கட்சியின் பிக்ராம் சிங் மஜிதியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களின்போது, பா.ஜ.க. – சிரோமணி அகாலி தள் அரசை அர்விந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக வருவாய் துறை அமைச்சராக பிக்ரம் சிங் மஜிதியா மீது நேரடியாக போதை மருந்து குற்றம்சாட்டினார்.
இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி, மஜிதியா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தனது புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்றும், தாம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தாம் கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…