அரசு விளம்பரங்களில் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்கள்.. ஆம் ஆத்மி கட்சிக்கு ₹163 கோடி அபராதம் ..!

Published by
செந்தில்குமார்

அரசு விளம்பரங்களில் வெளியிடப்பட்ட அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ₹163 கோடி செலுத்த டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புது டெல்லி அரசின் தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் (டிஐபி) அரசு விளம்பரங்களின் மூலம் அரசியல் விளம்பரங்களை வெளியிட்டதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சிக்கு ₹163.62 கோடி வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா, அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் வெளியிட்ட அரசியல் விளம்பரங்களுக்காக, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ரூ. 97 கோடியை வசூலிக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

மேலும் 10 நாட்களுக்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் கூறியுள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவ்வாறு செய்யத் தவறினால், வி.கே.சக்சேனாவின்  முந்தைய உத்தரவின்படி, கட்சியின் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 31, 2017 வரை அரசியல் விளம்பரங்களில் முதன்மைத் தொகையாக ரூ.99,31,10,053 (ரூ. 99.31 கோடி) செலுத்துவதற்கு இருக்கும் போது, மீதமுள்ள ரூ. 64,30,78,212 (ரூ. 64.31 கோடி) இந்தத் தொகைக்கான செலுத்த தவறியதற்கான அபராத வட்டி ஆகும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி! அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…

12 hours ago

ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…

13 hours ago

“முதலமைச்சருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.,” செந்தில் பாலாஜி உருக்கம்.!

சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…

14 hours ago

புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார் செந்தில் பாலாஜி.! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.!

சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

15 hours ago

“2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி” புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!

சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…

15 hours ago

“பிக் பாஸ் போனா டைவர்ஸ் தான்”…வெங்கடேஷ் பட்டை எச்சரித்த மனைவி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…

15 hours ago