சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார், பான் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது!

Published by
மணிகண்டன்
  • சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுவதால் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என மனு போடப்பட்டிருந்தது.
  • ஆதார் எண் , பான் எண்ணை சமூக வலைதள பக்கங்களில் இணைக்க உத்தரவிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன என கூறி அதனால் பயனர்கள் சமூக வலைதளபக்கங்களுடன் ஆதார் பான் எண்ணை இணைக்க  உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி டி.என் படேல் மற்றும் நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு , ‘ இந்த வழக்கில் அனைத்து சமூக வலைதள பக்கங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட முடியாது. அது உண்மையாக கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு எளிதாக சென்றுவிட  முடியும். உண்மையாக பயனர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கடமை சட்டத்தை விளக்குவது மட்டுமே. சட்டம் எப்படி இருக்க வேண்டும் என கூறுவது இல்லை. என்பனவாறு தெரிவித்துள்ளார்.

இதில் , மனு அளித்திருந்த பாஜக பிரமுகர் அஷ்வினிகுமார் உத்பயா அந்த மனுவில், ‘ 20 சதவீதம் பேர் போலி கணக்குகளை உபயோகப்படுத்திக்கின்றனர். அதன் மூலம் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆதலால் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் சமூக வலைதள பக்கங்களோடு இணைக்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Published by
மணிகண்டன்

Recent Posts

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

4 hours ago

CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…

4 hours ago

KKR vs GT : கொல்கத்தாவை அலறவிட்ட குஜராத் கேப்டன் கில்! ஜஸ்ட் மிஸ்-ஆன செஞ்சுரி!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…

6 hours ago

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

6 hours ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

7 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

8 hours ago