ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டையுடன் மற்ற சேவைகளையை இணைப்பது கட்டாயம் கிடையாது என்று நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படுமென்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில் , நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…