ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருபவர் ருக்சனா (25). நேற்று முந்தினம் இரவு பிரசவ வலியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவருக்கு நேற்று காலை பிரசவம் மூலம் 5 குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளார்.
அனைத்து குழந்தைகளும் குறை பிரசவத்தில் பிறந்தால் அனைவரும் எடை குறைந்து உள்ளனர்.அதில் ஒரு ஆண் குழந்தை இறந்து உள்ளது. மீதமுள்ள 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பெண் மருத்துவர் லதா ராஜோரியா கூறுகையில் , இது மிகவும் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். ஆனால் மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஒன்பது குழந்தைகள் கூட பிரசவிக்கப்பட்டன,” என அவர் கூறினார்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …