நொய்டாவில் பெண் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
டெல்லியை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நோயாளி 47 வயதான பெண் என்பதும், அவர் நேற்று(ஜூலை 26) மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாகவும், அதன் பிறகு அவரது இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்காக லக்னோவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கூறினர்.
மேலும் நோயாளி தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே குரங்கு காய்ச்சலை உறுதி செய்ய முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…